கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின்வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் மற்றெமொரு சமூக நலத் திட்டமாகபுத்தல பிரதேச செயலகத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (12)மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
13 Feb 2017